கர்த்தரை பரிசுத்தம்பண்ணுங்கள்

I பேதுரு 3:15ல் எழுதியிருக்கிறபடி கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் என்றால் என்ன, சற்று ஆராய்ந்து அறிந்து கொள்வோமா? தேவன் சொல்லுகிறதை அவர் சொல்லுகிற பிரகாரம் செய்கிறதே கர்த்தரை பரிசுத்தம் பண்ணுகிறதாம்.

எண்ணாகமம் 20: 12, “இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால்” இந்த பகுதியில் நாம் கவனித்தால் மோசேக்கு தேவன் கன்மலையோடு பேசும்படி கட்டளையிட்டதை செய்யாமல் தவறுதலாக கன்மலையை அடித்ததை பார்க்கிறோம். அப்படி செய்ததினால் தேவநீதி வெளிப்பட்டு கானானுக்குள் பிரவேசிக்கவில்லை.

தொடர்ந்து வாசிக்க

பிரார்த்தனை கோரிக்கை & செய்தி மடல்கள் பதிவுபெறுக