ஜீவனுக்கு உட்பட்டவர்கள்

யார் ஜீவனுக்கு உட்பட்டவர்கள் I யோவான் 3: 14 எழுதியிருக்கிற படி மரணத்தை விட்டு ஜீவனுக்கு உட்படுகிறவர்கள் சகோதரர்களிடத்தில் அன்பு கூருகிறவர்களே!

பழைய ஏற்ப்பாட்டின் படி குற்றமில்லாத இரத்தத்தை சிந்துவதை (எரேமியா 22:17) கொலையாக வேதம் காட்டினதுமல்லாமல் தேவனால் கடிந்துகொள்ளப் பட்டார்கள்.

ஆனால் புதியகற்பனைக்கு உறியவர்களாகிய நமக்கோ சரீர கொலை மாத்திரம் அல்ல சகோதரனிடத்தில் அன்பு கூராதிருந்தால் அதை மனுஷ கொலை பாதகன் என்று வேதம் அறிவிக்கிறது. அதை அறிந்து உணர்ந்து தேவனுக்கு பிரியமானபடி நடப்பது உத்தமம்.
மேலும் தொடர்ந்து வாசிக்க 

பிரார்த்தனை கோரிக்கை & செய்தி மடல்கள் பதிவுபெறுக